பொன்னான வாக்கு – 39

கடந்த ரெண்டு மூணு தினங்களாக தினமலர் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்த்து யார் கிளுகிளுப்பு அடைகிறார்கள், யாருக்கு வெயிற்கால டயரியா சங்கடம் உற்பத்தியாகியிருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த முடிவுகளின் ஓர் அம்சம் உண்மையிலேயே மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஆகச்சிறந்த மூன்றாவது அணியாக ‘நோட்டா’ உருவெடுத்துவிடுமோ என்பதுதான் அது. என்னதான் ஊது ஊதென்று ஊதினாலும் விஜயகாந்த் அணியோ, மேங்கோ ஃப்ரூட்டி மகானுபாவரோ செல்ஃப் எடுக்காத வண்டிகளாகத்தான் நிற்கிறார்கள். சீமான் குரூப்பெல்லாம் … Continue reading பொன்னான வாக்கு – 39